வாக்குவாதம் முற்றிய நிலையில் சாமந்தி கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி மணி, மதிகோண் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிப்ரவரி மாதம் இலவச லேப்டாப் வழங்கப்படும்.. துணை முதல்வர்