அவர்களை விவசாயி முனியப்பனின் மனைவி பழனியம்மாள் என்பவர் தடுக்க முயன்றார். இதில், ஆத்திரமடைந்த மாதுராணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் பழனியம்மாளை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த விவசாயி முனியப்பன் கொடுத்த புகாரின்பேரில், காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து இன்று மாதுராணி மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்