அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், மாரண்டஅள்ளி மாரப்பன் தெரு பகுதியை சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி சரண்யா என்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேலை காவலர்கள் கைது செய்தனர். அவருடைய மனைவி சரண்யா தப்பி ஓடிய நிலையில் அவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு