இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நெடும் வரிசையில் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு 1008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம், 64 பைரவர் யாகம், மகா குருதி பூஜை இரவு 2.30 மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வளம் வருதல், அதிகாலை 3 மணி அளவில் 108 லிட்டர் பால் கலச அபிஷேகம், எட்டு வகையான பல அபிஷேகங்கள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகி தெரிவித்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி