இந்நிலையில் மாணவர்களுக்கு புரியும்படி முறையாக பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் முனியப்பன், ஆசிரியர்கள் காந்திமதி மற்றும் நித்தியா என்ற 3 ஆசிரியர்களை மீண்டும் இப்பள்ளிக்கு மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும், பணி மாற்றுதல் செய்த 3 ஆசிரியர்களை மீண்டும் இதே பள்ளிக்கு மாற்றுதல் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரம்
தர்மபுரி: வட்டுவன அள்ளி கிராம மக்கள் போராட்டம்