இது குறித்த தகவல் அறிந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாணவிகளை திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிறப்பான சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினார். உடன் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ எஸ் சண்முகம் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?