இதனை அடுத்து ஏப்ரல் 16 இன்று விடியற்காலை 2.30 மணி முதல் தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. காலை 6 மணி நிலவரப்படி பல்வேறு பகுதிகளில் இடைவிடாத கனமழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ