இந்த நிலையில், "கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம். தகவல் கிடைத்த உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்