இந்த நிலையில், "கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம். தகவல் கிடைத்த உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்