கிருஷ்ணகிரி: வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையம் செல்லும் சாலையில் இன்று டூவீலரில் சென்ற சந்தோஷ் (17)என்ற +2 மாணவன் மீது டொம்போ மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சூளகிரி போலீசார், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி