கிராம மக்கள் திடீரென வாகனத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் , அந்தந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.