மதிமுக மாநில பொரு ளாளர் செந்திலதிபன் கலந்து கொண்டு பேசி னார். காலை முதல் தர்ம புரி மாவட்டம் முழுவதும், 30க்கும் மேற்பட்ட இடங்க ளில் மதிமுக கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங் கினார். தர்மபுரி நகர செய லாளர் பட்டு சுப்ரமணி ஒன்றிய செயலாளர்கள் வேம்பை முருகேசன் வேலாயுதம், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வர்த்த ரணி பொறுப்பாளர் வேம்பை மாரியப்பன் நன்றி கூறினார்.
வாட்ஸ்அப் கணக்குகள் திருட்டு: எச்சரிக்கையுடன் இருங்கள்!