இதனால் ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக் கோட்டை, பூதநத்தம், நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, பொம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கரஅள்ளி, சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கன அள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, நல்ல குட்டலஅள்ளி, மோட்டாங்கு றிச்சி, நத்தமேடு, புதுரெட்ரட்டி யூர், மணியம்பாடி, ஒடசல்பட்டி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்ப டுகிறது. என்று கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் இன்று (அக்.,7) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு