அதன் பெயரில் அரூர் காவலர்கள் போக்சோ வழக்கு பதிவு செய்து துரையை கைது செய்து காவலில் அடைத்தனர். இது குறித்த வழக்கு நேற்று ஜனவரி 29 தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் துரை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அடுத்து துரைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தர்மபுரி போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தீர்ப்பு வழங்கினார்.
Motivational Quotes Tamil