இந்த நிலையில் நேற்று (ஜூன் 14) மாலை வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் வேங்கம்மாள் தூக்கிலிட்டு தொங்கி நிலையில் சடலமாக இருந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த மதிக்கோன் பாளையம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேங்கம்மாளின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்