விவசாயிகளுக்கு விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும் வகையில் 2025-2026-ம் ஆண் பல்தெல் சிறுதானியங்கள் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விதைகளை 1, 088 டன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்து விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி