அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளிதாஸ் என்பதும் கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு