இன்று (ஜூன் 6) காலை பல்வேறு யாக வேள்வி பூஜைகளும் கலச பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பால் கூட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக தாரை தப்பட்டை வானவேடிக்கைகளுடன் பால்குடம், முளைப்பாரிகைகளுடன், கோபுர கலசம் உள்ளிட்டவைகளை கொண்டு சென்றனர். இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை