இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். நேற்று சிறிய அளவிலான ஆடுகள் 5,500-க்கும், பெரிய அளவிலான ஆடுகள் 12,500 வரையும் விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 27 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தென் ஆப்பிரிக்காவில் கோயில் இடிந்து விபத்தில் 4 பேர் பலி