இதனால் ஆத்திரமடைந்த மோகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷின் தலையில் வெட்டியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் சுரேஷ் அலறியுள்ளார். இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த மோகன் அங்கிருந்து ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் சுரேஷை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மோகனை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு