இந்த மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செந்தில் நகர், இலக்கியம்பட்டி, நெசவாளர் காலனி வழியாக சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு