மேலும் வெடி விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் என பல துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்துள்ளதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!