பெருமளவில் மீன் தான் உள்ளது என வலையை இழுத்து ஆற்றங்கரை ஓரத்தில் வைத்து பார்த்த போது 15 அடி நீளம் உள்ள பெரிய மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கோட்டப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் 15 அடி நீளம் மலைப்பாம்பினை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்