இதையடுத்து அவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6 ஆயிரம் ஆகும். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கியது தொடர்பாக கடை உரிமையாளர் பழனிசாமி என்பவர் மீது அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?