பின்னர், அவருடைய கழுத்தில் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த சுந்தரத்தை உறவினர்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்த னர். இதுதொடர்பான புகாரின் பேரில் அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார்.? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்