இதில் பேருந்தில் இருந்த 4 மாணவ- மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், அரூர் காவல் ஆய்வாளர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது