இதனை அடுத்து அரசு துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து வரும் சூழலில், சம்பவ இடத்திற்கு இன்று நேரில் தர்மபுரி பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பார்வையிட்டனர். அப்போது, அங்கு இருந்த திமுகவினருக்கும், பாஜகவிற்கும் வாக்குவாதம் மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. உடனே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா