மறுநாள் காலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது, ஸ்ரீநிதியை காணவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் பெற்றோர் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு