மேலும் இது குறித்து பலமுறை சமூக ஆர்வலர்களும் ஊர் மக்களும் நிர்வாகத்திடம் குளத்தை தூய்மைப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாளுக்கு நாள் குப்பைகள் தேங்கி அந்த வழியில் செல்ல முடியாத அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. உடனடியாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு