அரூரில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் அரூரை சேர்ந்த சாதிக் (வயது 26) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரைகைது செய்தனர். இதேபோல் லாட்டரி சீட்டு விற்றதாக வேட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி