400 ஆண்டுகள் பழமையான அஞ்சல் சேவை நிறுத்தம்

டென்மார்க் நாட்டின் அரசு அஞ்சல் சேவை துறை, 400 ஆண்டுகள் பழமையான தனது போஸ்ட் நார்ட் சேவையை இன்றுடன் (டிச.31) நிறுத்தியுள்ளது. டிஜிட்டல் தகவல் தொடர்புகளின் பெருக்கத்தால் கடித விநியோகத்தில் 90% சரிவு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1624-ல் தொடங்கப்பட்ட இந்த சேவை, உலகளாவிய கடித விநியோக சேவையை முடிவுக்கு கொண்டு வந்த உலகின் முதல் நாடாக டென்மார்க்கை மாற்றியுள்ளது. ‘இது கடிதப் போக்குவரத்தின் முடிவு அல்ல, விநியோக முறையின் மாற்றம்’ என அரசு அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி