இஸ்ரேலை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கோரியும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்தும், அக். 7-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இடதுசாரி இயக்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி