தமிழ்நாட்டில் உணவின்றி வடமாநில நபர் உயிரிழப்பு?

வடமாநிலங்களில் இருந்து பெரும்பாலான இளைஞர்கள் கூலி வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் வடமாநிலத்தில் இருந்து விவசாய கூலியாக வேலைக்கு வந்தவர் உணவின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தை சேர்ந்த சமர் கான் (35) சரியாக உணவு சாப்பிடாமல் இருந்த காரணத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி