அப்போது ராமச்சந்திரன் பேட்டை விருத்தாம்பிகை நகரை சேர்ந்த பழமலை என்பவர் அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பழமலையை கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி