இதில் போலீசாரை கண்டதும் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிச்சென்றார். இதையடுத்து அந்த லாரியை போலீசார் பார்த்தபோது அதில் கூழாங்கற்கள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் கசிந்தது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு