அந்த சமயத்தில் சையது அசாருதீன் பேசிக் கொண்டிருந்த செல்போனை 3 பேரும் கேட்டு தகராறு செய்தனர். செல்போன் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் அசிங்கமாக திட்டி கடையில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் சையது அசாருதீனை சரமாரியாக தலையில் தாக்கினர். இது குறித்து சையது அசாருதீன் கொடுத்த புகாரின் பேரில் தாரிக், வினித் முகேஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்