இந்த சம்பவம் தொடர்பாக சி. பி. சி. ஐ. டி. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (அக்.,8) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நேற்று நீதிபதி ஸ்ரீராம் விடுமுறையில் இருந்ததால் இந்த வழக்கு விசாரணை வருகிற 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி