இதனால் மன அழுத்தத்தில் இருந்த அருண்குமார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அருன்குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் நிதி நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருங்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி.. அதிபர் டிரம்ப் இரங்கல்