இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்ததில் அந்த ஆடுகள் செத்தது தெரிந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வேல்முருகன், பூவராகவன் ஆகியோர் செத்து கிடந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர். அதன் பின்னர் அந்த ஆடுகள் புதைக்கப்பட்டன.
விஜய்யின் பின்னால் பாஜக செயல்படுகிறது - வேல்முருகன்