இந்த நிலையில் இக்கம்பத்தின் தோல் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். ஏதேனும் ஆபத்து நடப்பதற்கு முன் இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை