மீதமுள்ள நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தேர்தல் முடிவு வெளியான பின் விஜய் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்