இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் சரண்யா, வட்டாட்சியர் அந்தோணி ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், முன்னாள் சேர்மன் கேஎன்டி சுகுணாசங்கர், ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், அடரி சின்னசாமி, மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், அரசு அதிகாரிகள், கட்சியினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு