விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோ. சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்