பின்னர் தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில், இரவு நேரத்தில் மானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மான் வனவர் ராம்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Good Morning Quotes Tamil