அப்போது அங்கு களத்து மேடு புதுநகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சுமன் என்கிற ஜெயசுமன் என்பவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்