இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழ்நாடு காவல்துறை விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ளதை வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் பெருகி வரும் வடமாநிலத்தவர் வருகையையும், குடியேற்றங்களையும் நெறிமுறைப்படுத்த வேண்டுமென்றும், உரிய வழிகாட்டுநெறிமுறைகளை வகுத்து அவர்கள் வருகை மற்றும் குடியேற்றங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்வதோடு வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதுபோன்று உள்நுழைவுச்சிட்டு அனுமதி முறையையும் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மனைவி தூக்கிட்டுத் தற்கொலை.. வீடியோ எடுத்த கணவரை வெளுத்த உறவினர்கள்