இந்த நிலையில் சம்பவத்தன்று வசந்தா தனது நிலத்தில் பலாப்பழம் அறுவடை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வைத்தியநாதனின் மகன்கள் தமிழ்ச்செல்வன், இசைச்செல்வன், ஹரிகிருஷ்ணன் மகன் முருகன் ஆகிய 3 பேரும் வசந்தாவை ஆபாசமாகத் திட்டி, கீழே தள்ளி, சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனைக் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரைத் தேடிவருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது