தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் விருத்தாசலம் அருகே விராட்டிக்குப்பத்தைச் சேர்ந்த முனியன் என்பது தெரிந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் முனியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்