இந்த நிலையில் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் மாணவர் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு