இந்த நிலையில் கழுகு எங்கிருந்து வந்தது, யார் அனுப்பினார்கள்? அதில் உள்ள கேமரா எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி