இதில் சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். இளையராஜா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டீ. மனோகரன், மாவட்ட செயலாளர் எஸ். அருள்செல்வன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் திரு. குஞ்சித பாதம், அண்ணாதுரை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் மற்றும் திருவதிகை நகர அவைத் தலைவர் பி. மணிவண்ணன், மாளிகை மேடு கே. ரமேஷ் மற்றும் 100 ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்